ஓவியர் என்.ஸ்வர்ணலதாவின் ஓவியக் கண்காட்சி இப்போது சென்னையில்… அத்தனையும் பெண்கள் அனுபவிக்கும் வலி, பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை தொடர்பானவை!
நாள்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை.
நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
இடம்: 48, இரண்டாவது பிரதான சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028.
தொடர்புக்கு: 9003168626 மற்றும் 9382344123.