முத்தான பொன்மொழிகள் பத்து – II

sun-moon-northpole

‘மூன்று விஷயங்களை நெடுநாட்களுக்கு மறைக்க முடியாது… சூரியன், நிலா மற்றும் உண்மை’. – புத்தர்

tree and axe

‘ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்க எனக்கு 6 மணி நேரம் போதுமானது. அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடரியை கூர் தீட்டுவதற்காக செலவழிப்பேன்’. – ஆபிரஹாம் லிங்கன் 

tree

‘கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது’. –அரிஸ்டாடில் 

live_life_love_life

‘எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது’. – மகாத்மா காந்தி 

done

‘எதையாவது சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள். எதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் சொல்லுங்கள்’ –மார்கரெட் தாட்சர் 

Smiley Flower Happy!

‘அமைதி ஒரு புன்னகையில்தான் தொடங்குகிறது’ –அன்னை தெரஸா 

Respect

‘அறிவு உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்; ஆனால், குணம்தான் மரியாதையைப் பெற்றுத் தரும்’ –புரூஸ் லீ 

Love__037959_

‘காதல் என்பது வைரஸ் மாதிரி. அது யாருக்கும் எந்த நேரத்திலும் தொற்றிக் கொள்ளும்’. –மாயா ஏஞ்சலோ

duty and rigtht

‘மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்கப் பழகியிருக்கிறார்கள்; ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்’ –இந்திராகாந்தி 

nourishes

‘எது எனக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறதோ, அதுதான் என்னை அழிக்கவும் செய்கிறது’. –ஏஞ்சலினா ஜோலி

Image Courtesy:

http://d13s5ta1qg2cax.cloudfront.net

http://3.bp.blogspot.com

http://lars.toomre.com

http://www.digitaltrends.com

http://meetmissyblog.files.wordpress.com

http://www.betterstorytelling.net/

http://server1.she777.com/

http://30stm.org/wp-content

http://sentimentalistlindley.blogspot.in

http://yang-sheng.com

பொன்மொழிகள் மேலும்…

முத்தான பொன்மொழிகள் பத்து

 

 

 

முத்தான பொன்மொழிகள் பத்து!

Image

நாளை இறந்துவிடுவீர்கள் என்றால் எப்படி வாழ்க்கையை வாழ்வீர்களோ அப்படி வாழுங்கள்! நீண்ட நாள் வாழ்வீர்கள் என்றால் எப்படிக் கற்றுக் கொள்வீர்களோ அப்படி கற்றுக் கொள்ளுங்கள்!

– மகாத்மா காந்தி.

Image

இன்னும் மீதமிருக்கும் அழகான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேனே தவிர, நான் எல்லா துன்பங்களையும் நினைத்து குழப்பிக் கொள்வதில்லை.

– ஆன் ஃபிராங்க். 

Image

வாழ்க்கையின் முடிவுரைதான் முதுமை.

– எமிலியா பார் (இங்கிலாந்து நாவலாசிரியர்). 

Image

திருமண வாழ்வில் மகிழ்ச்சி என்பது முழுக்க முழுக்க தற்செயலானதே!

– ஜேன் ஆஸ்டன் (ஆங்கில நாவலாசிரியர்). 

Image

நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.

– புத்தர். 

Image

வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது.

– ஹெலன் கெல்லர். 

Image

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்; பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.

– ஜோயல் ஆஸ்டீன். 

Image

இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.

– பியர்ல் எஸ்.பக் (அமெரிக்க எழுத்தாளர்) 

Image

இதயம் எல்லாக் காலத்திலும் கொஞ்சம் கூட அனுபவம் இல்லாததாகவே இருக்கிறது.

– ஹென்றி டேவிட் தோரே. 

Image

காதல் போரைப் போன்றது. எளிதாக ஆரம்பித்துவிடலாம்… நிறுத்துவது மிக கடினம்.

– ஹெச்.எல்.மென்கென் (அமெரிக்க பத்திரிகையாளர்).

Image courtesy:

http://autoimagesize.com/

http://files.abovetopsecret.com/

http://www.catholicvote.org/

http://www.wikipedia.org/

மேலும் படிக்க…

முத்தான பொன்மொழிகள் – II